இருக்கும்போது
தூற்றிப் பேசி
புரளி பேசுவர்
தூற்றிப் பேசி
புரளி பேசுவர்
போனபின்பு
போற்றிப் பாடி
புண்ணியம் தேடுவர்
போற்றிப் பாடி
புண்ணியம் தேடுவர்
கறைகள் இல்லாத
கல்லறைகள் உண்டா ?!
கல்லறைகள் உண்டா ?!
உயிருள்ள போதே
கொன்று விட்டு
விழி மூடிய பின்பு
விளக்கேற்றினால்
புண்ணியமுண்டோ?!
கொன்று விட்டு
விழி மூடிய பின்பு
விளக்கேற்றினால்
புண்ணியமுண்டோ?!
ஐம்பது வயதிலும்
ஆயிரம் கூறுகளாய்
ஆக்கினீர்கள் - அவன்
உணர்வை
ஆயிரம் கூறுகளாய்
ஆக்கினீர்கள் - அவன்
உணர்வை
இன்று
மரணத்துக்கு
காரணம் தேடி - எத்தனை
கூறுகளாக்குவீர்கள் -அவன்
உடலை?!
மரணத்துக்கு
காரணம் தேடி - எத்தனை
கூறுகளாக்குவீர்கள் -அவன்
உடலை?!
இனிமேலாவது
சாதனைகளை
பெரிதுபடுத்துங்கள்
கலைஞர்களது
சோதனைகளை அல்ல...
சாதனைகளை
பெரிதுபடுத்துங்கள்
கலைஞர்களது
சோதனைகளை அல்ல...
கலைஞ்சனை கலைஞ்சனாய்
மட்டும் பாருங்கள்.
from the books of my dear xavier
from the books of my dear xavier
1 comments:
xalvi wonderfull da really i felt crying wow watta line.....
-safa
Post a Comment