CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, March 23, 2010

உன்னத கலைஞ்சன் !!!! மைகேல் ஜாக்சன் RIP




இருக்கும்போது
தூற்றிப் பேசி
புரளி பேசுவர்
போனபின்பு
போற்றிப் பாடி
புண்ணியம் தேடுவர்
கறைகள் இல்லாத
கல்லறைகள் உண்டா ?!
உயிருள்ள போதே
கொன்று விட்டு
விழி மூடிய பின்பு
விளக்கேற்றினால்
புண்ணியமுண்டோ?!
ஐம்பது வயதிலும்
ஆயிரம் கூறுகளாய்
ஆக்கினீர்கள் - அவன்
உணர்வை
இன்று
மரணத்துக்கு
காரணம் தேடி - எத்தனை
கூறுகளாக்குவீர்கள் -அவன்
உடலை?!
இனிமேலாவது
சாதனைகளை
பெரிதுபடுத்துங்கள்
கலைஞர்களது
சோதனைகளை அல்ல...
கலைஞ்சனை  கலைஞ்சனாய்  
மட்டும் பாருங்கள். 


from the books of my dear xavier

1 comments:

Anonymous said...

xalvi wonderfull da really i felt crying wow watta line.....

-safa